சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
Spread the love

சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

இலங்கை காலி பகுதியில் உள்ள சிறுவர் ,மையத்தில் தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

இவ்வாறு தப்பி ஓடியவர்களில் பத்து மற்றும், எட்டு வயதுடைய சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

இவ்வாறு தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் ,தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply