சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி
தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடன் கல்வி பயின்ற மாணவன் ஒருவரை கடத்தி சென்று திருமணம் முடித்துள்ளார் .
வீட்டில் இருந்து காணாமல் போன மகனை தேடி பெற்றவர்கள் காவல்துறையில் ,முறைபாடு செய்தனர் .
அப்பொழுது மாணவன் குறித்த பகுதியில் இருப்பது கண்டு பிடிக்க பட்டது .
அங்கு இளம் பெண் ஒருவரை திருமணம் புரிந்து , கணவன் மனைவி போல வசித்து வந்துள்ளது அம்பலமானது .
வயது குறைந்த சிறுவனை கடத்தி திருமணம் புரிந்தார் என்கின்ற ,குற்ற சாட்டில் ,இளம் பெண் போக்கசோ சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார் .
விளையாட்டு ,அறியாமை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளதை பாருங்க.