சிறிதரன் எம்பியின் மகன் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

Spread the love

சிறிதரன் எம்பியின் மகன் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள சிறிதரனின் மூத்த மகன் மீது எட்டு பேர் அடங்கிய மர்ம கும்பல் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ,அரசியல் வாதிகளின் சீண்டுதல் மூலம்

இந்த வன்முறை தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,மாவையின் மகன் மீதும் இவ்வாறு தாக்குதல் நடத்த பட்ட நிலையில்

தற்பொழுது கூட்டமைப்பின் முக்கிய தூணாக விளங்கும் சிறிதரன் எம்பியின் மீது தமது

கவனத்தை திசை திருப்பி இந்த அரசியல் பழிவாங்குதல் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இவர்களது வீட்டில் உள்ள கமராவில் இந்த குழுக்கள் நடத்தும் தாக்குதல் பதிவாகியுள்ளது,இந்த தாக்குதலை மேற்கொண்ட எட்டு ரவுடிகளும் கைது செய்ய படுவார்களா என்பதே நமது கேள்வியாகும்

இந்த விடயம் ஐநாவில் முன்னுதாரணமாக எதிரொலிக்க போகும் என்பதை இங்கே அடித்து கூறலாம்

    Leave a Reply