ஊடக போராளியை இராணுவ வண்டியால் மோதி படுகொலை புரிந்த சிங்கள இராணுவம்

Spread the love

ஊடக போராளியை இராணுவ வண்டியால் மோதி படுகொலை புரிந்த சிங்கள இராணுவம்

இலங்கையில் ஆளும் கோட்டாபய அரசு ஓசை படமால் பலரை வாகன விபத்துக்கள் மூலம் படு கொலை செய்து வருகிறது

அவ்விதம் ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் என்ற ஊடக போராளி ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்தார்

அப்பொழுது யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலய அருகாமையில் வைத்து மோதியது .

இதன் பொழுது தலையில் பலத்த காயமடைந்த நிலையில் தற்போது அவர் மரணமாகியுள்ளார்

நீரேரிகளில் சடலங்கள் தொடராக மிதந்து வரும் நிலையில் இப்பொழுது இவ்வாறான படு கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply