சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்

Spread the love

சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்

லண்டனில் சிக்கி தவித்த இலங்கையர்கள் அவர் தம் நாட்டின் சிறப்பு

விமானத்தின் ஊடக லண்டன் கீத்திரோ விமான நிலையத்தில் இருந்து

இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

    இவ்வாறு இலங்கை வந்தவர்கள் எதிர்வரும் 21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

    கடந்த முறை இவ்வாறு வந்தடைந்தவர்களில் சிலர் கொரனோ நோயுக்கு

    பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிட தக்கது

    சிறப்பு விமானத்தில்
    சிறப்பு விமானத்தில்

        Leave a Reply