15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது
15 கடற்படையினர் பாதிக்க பட்டுள்ளதாக முப்படைகளின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .
இதற்கு முன்னர் 280 கடற்படையினர் இந்த நோயினால் பீடிக்க பட்டு தனிமை
படுத்த பட்டு இருந்தமையும் ஒரு அதிகாரி பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது