சிங்கள இராணுவ கொமாண்டோ சுட்டு கொலை
இலங்கை சிங்கள இராணுவத்தை சேர்ந்த கொமாண்டோ படை சிப்ப்பாய் ஒருவர் அதே சிங்கள இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
தலங்கமாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்ஸ் சம்பவம் தொடர்பில் தேட பட்டு வந்த கொமாண்டோ சிப்பாய் இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
கொலை செய்யப்பட்ட கொமாண்டோ சடலம் மீட்க பட்டுள்ளது .
இலங்கையில் இடம் பெறும் அதிமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற சிங்கள இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறான புள்ளி விபரம் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்