காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமந்த தொழிற்ச்சாலையின் பாதுகாவலரை கட்டி போட்டு அங்கிருந்து இரும்பு பொருட்களை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் .
இந்த திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறி கொள்ளையர் அட்டகாசத்தினால் , மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்