காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமந்த தொழிற்ச்சாலையின் பாதுகாவலரை கட்டி போட்டு அங்கிருந்து இரும்பு பொருட்களை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் .
இந்த திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறி கொள்ளையர் அட்டகாசத்தினால் , மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை


















