சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை

Spread the love

சிங்கள இராணுவத்தால் 417 துப்பாக்கிகள் ,மீட்பு – தொடரும் வேட்டை

இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் கடந்த ஏழுமாத காலமாக

நடத்திய தேடுதலின் பொழுது போதைவஸ்து ,மற்றும் கடத்தல்களில்

ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 289 பேர் கைது செய்ய பட்டும் இவர்கள் பயன்

படுத்திய சுமார் 417 போராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

இலங்கையில் மகிந்த ஆட்சியி பின்னர் போதைவஸ்து கலாச்சாரம்

தலைக்கு மேல் ஏறி ஆடி வருகின்றமை கவனிக்க தக்கது

Leave a Reply