இலங்கை சுகாதார மந்திரி – கொரனோவில் இருந்து தப்பினாராம்
இறக்கையின் சுகாதார மந்தி பரவி வரும் கொரனோ நோயின் கோர
பிடியில் சிக்கிய நிலையில் கடந்த நான்கு நாட்களுக்குள் அவர் அந்த நோயின்
தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
உலக நாடுகளில் நிகழாத அதிசயம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது ,ஆளும்
கோட்டாவின் சாதனையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது ,நாம் சொல்வது எல்லாம் உண்மைதாங்க என்கிறது அரசு .