கோட்டா ,மகிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வேண்டும் பிரான்ஸ் ,எம்பி முழக்கம்
இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு
நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரான்ஸ் எம்பியும் ஐரோப்பிய
பாராளுமன்ற உறுப்பினருமான Jean-Yves Le Drian கோரிக்கை விடுத்துள்ளார் ,
,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ் நாடுகளின் முக்கிய எம்பிக்கள் இந்த கோரிக்கையை
தொடராக வலியுறுத்தி வருகின்றமை இலங்கை ஆளும் இனவாத இரத்த
காட்டேரி கோட்டபாயவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
ஐநா அனிதா உரிமை பேரவையில் முன் வைக்க பட்ட அறிக்கையை தாம்
மனித எதிர்க்க உள்ளதாக சிங்கள ஆளும் அரசு கூவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது