ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு

Spread the love

ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை

திருடர்கள் கைவரிசை
இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்

நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது


திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன

இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன

திடீர் சுற்றிவளைப்பு

போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்

தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply