ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்
மர்ம கொலைகள்
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டாபய ஆட்சிக்கு அமர்ந்ததன் பின்னர் ஜெ ஆர் ஜேவர்தனாவின் கொள்கையை
பின்பற்றி பயணிக்கும் இவரது நிழல் டிவிஷன் படைப்பிரிவால் நாட்டின் பல பகுதிகளில் கொலைகள் இடம் பெற்று வருகின்றன
மர்மமாக கொலை செய்ய பட்டு ஆறுகளில் சடலங்கள் வீச பட்டு வருகின்றன ,ஆண் ,பெண்கள் என இவ்வாறு மீட்க பட்டு வருகின்றனர் .
மகாவலி கங்கையில் சடலம்
கடந்த தினம் மகாவலி கங்கையில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பதினேழு வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இலங்கையின் வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாண பகுதியில் அரசியல்வாதிகள்
உள்ளிட்டவர்கள் நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது