சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்
இலங்கையில் நேற்று அறிமுக படுத்த பட்ட வரவு செலவு அறிக்கையில் மதுபானங்களுக்கு பல
நூறு ரூபாய்கள் வரி அதிகரிக்க பட்டுள்ளது .இந்த வரி அதிகரிப்பால் குடிமகன்கள் பெரும்
கொதிப்பில் உறைந்துள்ளனர்
இதன் மூலம் பல மில்லியன் ரூபாய்களை வாரியாக பெறும் நோக்கில் இந்த அதிகரிப்பு
இடம்பெற்றுள்ளது
ஆளும் அரசு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது