கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கிளிநொச்சி பகுதியில் மீண்டும் கொரனோ நோயானது அதிகரித்து வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த தினம் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய மறுத்து மக்கள் செல்வதும் ,சுகாதார கேட்டின்
ஊடாகவும் இந்த
பரவல் இடம்பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது