சாராய கடைகள் திறக்க அனுமதி – மகிழ்ச்சியில் குடி மகன்கள்
இலங்கையில் விதிக்க பட்ட தடைகள் சற்று தளர்த்த பட்டுள்ளன ,இவ்வேளை மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது
விதிகளை கடைபிடித்து மதுபானத்தை கொள்வனவு செய்திட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேற்படி செய்தியால் குடி மகன்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்