சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Spread the love

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.