சம்பளம் வழங்க முடியா நிலையில் திணறும் அரச நிறுவனங்கள்
இலங்கையில் சம்பளம் வழங்க முடியா நிலையில் ,அரச நிறுவனங்கள் திணறி வருவதாக உள்ளக கசிவுகள் தெரிவித்துள்ளன .
நாளாந்த செலவை கூட ,அரச நிறுவனங்களினால் செயல் படுத்த முடியா நிலையில் உள்ளதாக அரச நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றன .
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் ,மற்றும் ,அரச ஊழியர்கள் பயன் படுத்தும் பொருட்களின் விலைகள் உயர்வு .
அதனால் எழுந்துள்ள தட்டுபாடு அதனை , எதிர்கொள்ளல் முடியாது உள்ள நிதி சிக்கலினால் இந்த அரச நிறுவனங்கள் திணறி வருகின்றன .
இவ்விதம் நிலமை நீடித்தால் ,அரச நிறுவங்கள் இழுத்து மூட படும் , நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.