காதலியிடம் செல்வதற்கு பிக்குவை கொன்ற காதலன் கைது
காதலியிடம் செல்வதற்கு ,தான் தங்கி இருந்த விகாரதிபதியை கொன்ற, இளம் பிக்கு ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
சீதுவ விகாரதிபதியை கொன்று ,அவரது வாகனங்களை விற்று விட்டு டுபாய் செல்ல திட்டமிட்டிருந்த ,இளம் பிக்கு கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதான பிக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பில் வைக்க பட்டுள்ளார் .
இளம் பிக்குவின் கொலைக்கு உடந்தையாக, டுபாயில் உள்ள தனது முஸ்லீம் காதலி உறவினர்கள் உதவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.