கோர புயலால் 18 வீடுகள் சேதம்
இலங்கையில் வீசிய கோர புயல் காரணமாக இலங்கை திருகோணமலையில் பதினெட்டு வீடுகள்
சேதமடைந்துள்ளன
மேலும் பயன் தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன ,பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த
முகாமைத்துவ அமைச்சு முயன்று வருகிறது
ethiri.com