கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது
இலங்கையில்தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 829 பேர் கைது செய்ய
பட்டுள்ளனர் ,இதுவரை கைதானவர்களில் கடந்த தினம் கைது செய்ய பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தொடர்ந்து உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது