சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா
இலங்கை சர்வாதிகாரியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டா பாயாவின்
செயலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்ற வண்ணம் உள்ளனர்
சில மணி நேரங்களில் அந்த செயலகம் முற்றுகையிட படும்
இவ்வாறு தொடராக மக்கள் கொதித்து போராட்டம் நடத்தி வரும் நிலையிலும்
எவ்வித சலனமும் இன்றி பதவி விலகிட கோட்டா மறுத்து வருகிறார்