எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

Spread the love

எங்கள் உறவுகள் எங்கே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

இலங்கையின் எழுபத்தி மூன்றாவது சுதந்திர தின நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில்


காணாமல் ஆக்க பட்ட உறவுகள் போராடடத்தில் குதித்தனர்
சிங்கள

அரச பயங்கரவாதம் கைது செய்து சென்ற எமது உறவுகள் ,எங்கே ,என கேட்டு

தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தினர் ,இவ்வாறு காணாமல் போன

அணைவருக்கும் மரண சான்றிதழ் வழங்கி வருகிறது சிங்கள அரசு ,

ரணிலோ அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply