கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

Spread the love

கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராடி வந்தனர்


இவர்களது இந்த போராட்டத்திற்குள் புகுந்து மகிந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

,இதனால் ஆத்திரமுற்ற மக்கள் திடீரென ஒன்றுகூடி மகிந்த குண்டர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

இவ்விதம் இரு தரப்பும் மேற்கொண்ட மோதல்களில் சிக்கி இதுவரை ஆளும் கட்சியை சேந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 173 பேர் படுகாயமடைந்துள்ளனர்

எம்பிக்கள் ,அமைச்சர்கள் ,உள்ளிட்ட பத்து பேரது வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

    Leave a Reply