கோட்டா இன்று மக்களுக்கு விசேட உரை

Spread the love

கோட்டா இன்று மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார்.

இன்றிரவு 8.30ற்கு அவர் உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

இந்த உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

    Leave a Reply