743 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

Spread the love

743 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 743 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களில் அதிகளவானோர் குளியாபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் கூறினார்.

    Leave a Reply