இலங்கை ஆளும் அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பை அடுத்து அந்த குற்றங்களுக்கு நீதி பெற்று கொடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் விவாதம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தமிழ் இன அழிப்பு
பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்தும் கொலையாளிகள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .
இந்த கொலையாளிகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்க படவில்லை ,
சர்வதேச நீதி
ஆனால் ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கையை, சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு
சிங்கள அரசை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது அதனை தொடர்ந்து பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வியாபாரி சுமந்திரன் ஊடக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து பேசியுளளார்
பொத்துவில் முதல் பொலி கண்டிவரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து தனக்கு வழங்க பட்ட இராணுவ பாதுகாப்பு
விலக்க பட்டதாக கொக்கரித்த சுமந்திரனின் நரி தந்திரம் இது தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது
சுமந்திரன் பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் முடிவுற்றதும் மீளவும் சிங்கள இராணுவ பாதுகாப்பு சுமந்திரனுக்கு வழங்க படும் என அடித்து கூறலாம்
கூட்டமைப்பு அரசியல் வியாபாரி
தமிழர்களே இந்த அரசியல் வியாபாரி சுமந்திரன் தொடர்பில் யாக்கிரதையாக இருங்கள் ,தமிழ் இனத்தை விற்று பிழைக்கும்
இவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பும் வேலையில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாகும்