இலங்கையின் புதிய தூதராலயங்கள் ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் திறக்க பட்டுள்ளது
இவ்வாறான தூதரகங்கள் ஊடக நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில்
நல்லுறவை வளர்த்து கொள்ளு நோக்குடன் இந்த தூதரகங்கள் திறக்க படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது
இதுவரை இல்லாது இப்பொழுது மட்டும் அவசரமாக இலங்கை திறப்பதற்கு என்ன கரணம் ..?
ஐரோப்பிய நாடுகளில்வாழும் தமிழர்களுக்கு இது விடயம் புரிந்திருக்க கூடு என்பதே வெளிப்படை