கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

Spread the love

கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

கோட்டபாய ராஜபக்ச மீளவும் இலங்கை வந்தடைந்தார் .இவ்வாறு இலங்கை வந்தடைந்த கோட்டபாய ராஜபக்சாவை ,மக்கள் மீளவும் விரட்டியடிப்பாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

மக்களினால் துரத்தியடிக்க பட நிலையில் ,நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபக்ச மீள இலங்கை வந்தடைந்து;ள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது .

போராட்டம் நடத்திய மக்களை ,ஆளும் ரணில் அரசு கைது செய்து வரும் நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மட்டு படுத்த பட்டன .

தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கைவந்தடைந்துள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் பாரியளவில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இவ்வாறு மக்கள் போராட்டங்கள் கோட்டபாயாவுக்கு எதிராக வெடித்தால் ,அவர் மீளவும் ,
இலங்கையை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply