கொழும்பில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி – போலீசார் குவிப்பு
கொரனோ நோயால் பாதிக்க பாட்டு சிகிச்சை பெற்று வந்த சிங்களவர் ஒருவர் மருத்துவ மனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாறு தப்பி ஓடியவர் பதுங்கியுள்ள பகுதி ஒன்று இராணுவம் மற்றும்
காவல்துறையால் திடீரென சுற்றிவளைக்க பட்டுள்ளது ,மக்கள் குறித்த பகுதிக்குச்செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
மேலும் இவருடன் பழகிய இரண்டுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை தப்பி ஓடிய நோயாளி கைது செய்யப் படவில்லை