கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்
Spread the love

கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

இலங்கை தலைநகர் கொழும்பு முக்கிய பகுதிகள் ,
எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

இந்த திடீர் விசேட இராணுவ குவிப்பு மக்கள் மத்தியில்,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பின் கதவு வழியாக மீளவும் ,
பிரதமராக முனைகிறார் என்பதால் ,
மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் என்பதால் ,
மீளவும் இராணுவம் குவிக்க படுவதாக
உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன .

அமைதியான மக்களை மீளவும் உசுப்பி விட வருகிறார் இலங்கை
புலிகேசி என நெட்டிசன்கள் பகிர்வுகளை பகிர்ந்து வருகின்றனர் .