கொரானாவுக்கு பிரான்சில் தமிழ் குடும்ப பெண் பலி -பிள்ளைகள் தப்பினர்

Spread the love

கொரானாவுக்கு பிரான்சில் தமிழ் குடும்ப பெண் பலி -பிள்ளைகள் தப்பினர்

பிரான்சில் இளம் குடும்ப பெண் ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நேற்று மரணமாகியுள்ளார்


மூன்று பிள்ளைகளின் தயார் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
தனிமை படுத்தலுக்கு தன்னை உட்படுத்தி கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பொழுதே அங்கு மரணமாகியுள்ளார்

இவர் யாழ்ப்பாணம் சிறுபிட்டியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது .


இவரது பிள்ளைகளும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருந்த பொழுதும் அவர்கள் தெய்வாதீனமாக அந்த நோயின் தாக்குதலில் இருந்து தப்பித்து கொண்டனர்

இதுவரை பிரான்சில் பத்து தமிழர்கள் பலியாகியுள்ளனர் ,இதில் விடுதலை

புலிகளின் முக்கியஸ்தர் மனைவியும் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கொரானாவுக்கு பிரான்சில்
கொரானாவுக்கு பிரான்சில்

Leave a Reply