கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய
ரீதியில் 16,500 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் 380,000.பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்தும்
நோக்குடன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வெளியில்
நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
தேவையற்று வீதிகளில் நடமாடினால் காவல்துறையால் கைது
செய்ய பட்டு தண்டம் அறவிட படும் நிலை பிறப்பிக்க பட்டுளள்து