கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு
நாயக்கவிமான நிலைய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு கொரனோ
வைரஸ் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுளளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நபர் தனிமை படுத்த பட்டு
தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்