இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் நாள்தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
செல்கிறது ,இவ்விதம் கடந்த தினம் 27 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,300 ஆக அதிகரிக்க பட்டுள்ளது
ethiri.com