கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதல் பீதியில் கைது செய்யப்பட்டு
தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 60 பேர் இன்று அவர்தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
14 நான்கு முதல் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களில் தனிமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வந்த இவர்களே இப்பொழுது இவ்விதம்
விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மேலும் 17 முகாம்களில் பல்லாயிரம் மக்கள் தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது