ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது

Spread the love

ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது

இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை அல்டசியம்

செய்து வீதிகளில் சுற்றி திருந்த சுமார் இருபத்தி ஐந்தாயிரத்து முப்பத்தி

ஒரு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில்

வாகனங்களில் பயணித்தவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன்

விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட பட்டுள்ளது

மேலும் இவ்வாறு வீதிகளில் சுற்றுவார்கள் கைது செய்ய பட்டு தனிமை

படுத்தல் முகாம்களில் அடைத்து வைக்க படுவார்கள் என அரசு எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

ஊரடங்கு சட்டத்தை
ஊரடங்கு சட்டத்தை

Leave a Reply