Posted in இலங்கை செய்திகள் கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள் அடித்து பூட்டு Author: நலன் விரும்பி Published Date: 13/10/2020 Leave a Comment on கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள் அடித்து பூட்டு Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள் அடித்து பூட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்கள் சிலர் வந்துசென்றமையால் பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமான பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.