கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள் அடித்து பூட்டு

Spread the love

கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள்

அடித்து பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்கள் சிலர்

வந்துசென்றமையால் பொரளையில் உள்ள 06 வர்த்தக

நிலையங்கள் தற்காலிகமான பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார்

தெரிவித்துள்ளனர்.

Leave a Reply