கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி
இலங்கையில் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் பிறப்பிக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதகால்
தற்பொழுது எரிபொருட்களின் விலையில் பாரிய வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவி வருகிறது .
மக்கள் வீதிகளில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளதால் அயல்
வீட்டார் பண்டமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
விவசாயிகள் வீடுகள் மட்டும் வயிறு நிரம்பும் வகையில் உண்ணும்
வசதியில் உள்ளதாக தமிழர் பகுதியில் இருந்து வரும் மக்கள்