கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 46 பேர் பலியாகியுள்ளன .இதுவரை இந்த தகத்தலில் சிக்கி சுமார் 1,178 பேர் பலியாகியுள்ளனர் ,
நோயினை கட்டுப் படுத்த தனிமை படுத்தல் சட்டங்கள் விதிக்க பட்டுள்ள போதும் குறித்த
நோயினை கட்டுப்படுத்த முடியாது இலங்கை திணறி வருகிறது ,நோயாளர்களினால் மருத்துவ மனை நிரம்பி வழிகிறது