டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முகக்கவசம் அணியாது சென்றமை , மாகாண எல்லைகளை கடந்து சென்றமை ஆகிய
குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கைது டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்டுள்ளதாக காவல்துறை
பேச்சாளர் தெரிவித்துள்ளார்