கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்

Spread the love

கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்

இலங்கையில் இதுவரை கொரனோ தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 764 பேர் மரணமாகியுள்ளதாக

இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

தொடர்ந்து வேகமாக நோயானது பரவி வருவதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என

அஞ்ச படுகிறது

    Leave a Reply