காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 617 பேர் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் தடுத்து வைக்க பிட்டு தண்டம் அற்விட பட்டுள்ளது
தொடர்ந்து விதிகளை மீறி செயல் பட்ட மக்கள் கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது