கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்

Spread the love

கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்

இலங்கையில் இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணாமாக


இதுவரை நூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடித்து மூடப்பட்டுள்ளன ,இராணுவம் போலீசார் இங்கு பாதுகாப்பபில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .


முற்றாக தனிமை படுத்த பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டுள்ளது

மேற்படி நோயானது கர்ப்பிணிகளை மிக வேகமாக தாக்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    Leave a Reply