இலங்கையில் நிரம்பி வழியும் மருத்துவ மனைகள் – இடம் இன்றி நோயாளர் அவதி
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பால் பல்லாயிரம் மக்கள் ஒரே
தடவையில் பாதிக்க பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன
இவர்களை பராமரிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மேலும் நோயானது பரவாமல் தடுத்திட பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டு இராணுவ போலீஸ் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
எனினு மக்கள் அலட்சியமாக செல்வதை அவதானிக்க முடிகிறது