வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
பிலிப்பைன்ஸ் நாட்டில் பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவவ உலங்கு வானூர்தி ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது அதில் பயணித்த நால்வர் பலியாகினர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன ,இறந்தவர்கள்
சடலங்கள் சிதைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது