கொரனோ எதிரொலி- லண்டனுக்குள் 39 நாட்டு மக்கள் நுழைய தடை

Spread the love

கொரனோ எதிரொலி- லண்டனுக்குள் 39 நாட்டு மக்கள் நுழைய தடை

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிர பரவலை அடுத்து ஆப்பிரிக்கா, மத்திய

கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகளை சேர்ந்த நாட்டு மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது

ஆப்பிரிக்கா நாட்டில் பரவி வரும் கொரனோவை விட கொடிய நோயானது பிரிட்டனில் பரவி

வருகிறது ,அதனை தடுக்கவே இந்த சிவப்பு பட்டியல் தடையை பிரிட்டன் விதித்துள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply