20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது
இலங்கையில் மகிந்த ஆட்சியின் பின்னர் பரவி வரும் போதைவஸ்து வியாபாரம் கொடி
கட்டி பறக்கிறது
இராணுவம் போலீசார் இணைந்து நடத்திய தேடுதலிஞ் பொழுது இருபது மில்லியன் ரூபா பெருமாதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
இந்த கடத்தலை புரிந்த ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்