குவைத்தில் இருந்து 36 பேர் இலங்கை திரும்பினார்

Spread the love

இலங்கைக்கு -குவைத்தில் இருந்து 36 பேர் இலங்கை திரும்பினார்

இலங்கையில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி குவைத் நாட்டுக்கு சென்ற இலங்கை பணிப்பெண்கள் சுமார் 36 பேர் தமது எஜமானர்களினால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .

அவ்வாறு 36 பேர் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்

Leave a Reply